ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக தி.மு.க என். ஆனந்த் என்பவரை மேலிடம் அறிவித்துள்ளது. While the film’s shooting was finished...
On

மக்களுக்கு இலவச தலை கவசம் வழங்கியது: மாநகர காவல் துறை

வாருடந்தோறும் சென்னையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் நேற்று போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி...
On

சென்னையில் சாலை விபத்துக்களின் சதவிகுதம் குறைந்துள்ளது: ஜார்ஜ்

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை 18%ஆக குறைந்துள்ளது. போதையில் வாகனம் ஒட்டிய சுமார் 16,616 பேரின்...
On

டெல்லி சட்டமன்றம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...
On

2015 பௌர்ணமி தேதிகள்

இந்த வருட பௌர்ணமி தேதிகள். சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது. தேதி நேரம் கிழமை ஜனவரி 4 8.48 AM ஞாயிறு...
On

2015 அமாவாசை தேதிகள்

இந்த வருட அமாவாசை தேதிகள். சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசை ஆகும். தேதி நேரம்...
On

வண்டலுார் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடு

வண்டலுார் பூங்காவில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, பூங்கா பாதுகாவலர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில், காலை 7:௦௦...
On

ருத்ரமாதேவி: ஆண்வேடத்தில் அனுஷ்கா

அனுஷ்கா, ருத்ரமாதேவி படத்தின் சிலகாட்சிகளில் ஆண்வேடத்தில் நடித்துள்ளார். இப்படம், ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார் குணசேகர். படத்தின் இசை இளையராஜா. ருத்ரமாதேவி, சிறந்த போர்வீராங்கனையாக...
On

மெரினாவில் 400 அடி நீள திருக்குறள் பாதகை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழர் ஆன்றோர் அவை சார்பில் 400 அடி நீளமுள்ள பதாகையில் 1,330 குறட்பாக்களையும் அச்சிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள,...
On

நாளை 13.1.2015 மின்சாரம் தடைபெறும் இடங்கள்

நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடைபெறும். மாத்தூர் பகுதி: மாத்தூர், MMDA, பெரிய...
On