சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பெரம்பூர் :
துரைமுகம் காலனி, வெங்கடேஸ்வரா காலனி, மில்க் காலனி சாலை, ரிஸ்வான் சாலை, அருள் நகர், நாராயண சுவாமி தோட்டம், ரேகா நகர், சோலையம்மன் கோவில், கொய்யா தோப்பு, அம்பிகா நகர், சாஸ்திரி நகர், எம்.எச்.சாலை, அண்ணை சத்யா நகர், சந்திரபிரபு காலனி,
ஜி.என்.டி.சாலை, பெரியார் நகர், மூலகடை, தானிகாச்சலம் நகர், கொளத்தூர், திருப்பதி நகர், பாலாஜி நகர், திருமலை நகர், நேர்மை நகர், வலர்மதி நகர், குமரன் நகர், லட்சுமிபுரம், விநாயகபுரம், டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர், டி.எச்.சாலை, சிம்சன் குழுமம் கம்பெனி.

கடப்பேரி :
தமிழ்நாடு மின்சார வாரியம் பேஸ் 1, 2, 3 , துர்கா நகர், உமையாள்புரம், செல்லியம்மன் நகர், மீனாட்சி நகர், சந்திரன் நகர், அண்ணை இந்திரா நகர், சங்கர் நகர், புதிய காலனி 1 வது குறுக்குத் தெரு முதல் 18 வது குறுக்குத் தெரு வரை, கிழக்கு ஜி.எஸ்.டி.சாலை, மேற்கு ஜி.எஸ்.டி.சாலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, நாகப்பா நகர், லட்சுமிபுரம், காமாச்சி நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *