சென்னை: இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, ஷீரடி மற்றும் கேரள கோவில்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. *ஷீரடி யாத்திரை ரயில் மதுரையில் இருந்து 26ம் தேதி...
சென்னையில் உள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களில் பசுமை முயற்சி மேற்கொண்டதற்காக, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமைக் குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி) பிளாட்டினம் மதிப்பீடு...
சென்னை கடற்கரை-அரக்கோணம்-திருமால்பூர் இடையே சுற்றுவட்ட ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் ரயில் சேவையை விரிவாக்கும் நோக்கில், சென்னை கடற்கரை-அரக்கோணம்-திருமால்பூர் இடையே சுற்றுவட்ட ரயில்களை (புறப்பட்ட இடத்திற்கே...
திருவள்ளூர் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஏலகிரி விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றது. சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஏலகிரி பயணிகள் விரைவு...
கொடைக்கானல் ரோடு நிறுத்தத்திற்கு மாற்றாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜாஸ் ரயில் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மக்களின்...
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள அந்தியோதயா ரயில் வள்ளியூர் ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) முதல் நின்று செல்லும் என வள்ளியூர் ரயில் பயணிகள் சங்கச்...
தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம்,...
தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம்...
மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த...
ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்....