தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்..வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்...
On

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல்,...
On

மார்ச் 8, 9-ல் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 6, 7-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) வறண்ட வானிலை...
On

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (02.02.2023) அதிகாலை இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. மேலும் இது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை...
On

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

இலங்கை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்...
On

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த...
On

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி – தமிழகத்தில் டிசம்பர் 19-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 19 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த...
On

அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்து 3 நாட்களில்...
On

கன மழை காரணமாக இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம்...
On

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் 2...
On