டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் அது செல்லும்...
கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ. 29) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
தஞ்சாவூர்: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது....
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு தொலைவில் உள்ள மாவட்டங்களில், மையம் கொண்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று...
வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மழை...
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்டங்கள்தான். கஜா புயல் கடந்தும்கூட அந்த...
டெல்ட்டா பகுதி மக்களிடையே கடந்த சில நாட்களாக கஜா புயல் போலவே இரண்டாவதாக ஒரு புயல் தக்க உள்ளதாக செய்திகள் வாட்சப் மூலம் பரவி வருகிறது. இது குறித்தும், தமிழகத்தில்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப்...