சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஆரம்பம்

திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து...
On

சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் போட்டி போட்டு முதலீடு செய்த நிறுவனங்கள்

உலக தொழிலதிபர்களிடம் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீட்டை உருவாக்க கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு முதலீடுகள் குவிந்துள்ளதாக...
On

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு. ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சப்ளை

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புழல் ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
On

ஆட்டோவில் அதிக கட்டணமா? புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தியிருந்தாலும், பயணிகளிடம் அதிக கட்டணங்களை ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்று வருவதாக அதிகளவிலான புகார்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து...
On

சிம்புவால் படப்பிடிப்பு தாமதம் ஆகின்றதா? கவுதம் மேனன் விளக்கம்

அஜீத் நடித்த வெற்றி திரைப்படமான என்னை அறிந்தால்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்த படத்தில் சிம்பு, மஞ்சிமா...
On

இந்த ஆண்டு முதல் பி.எட். படிப்பின் காலம் 2 ஆண்டுகள். தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதலின் படி பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளின் காலம் இந்த கல்வி ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இந்த வழிகாட்டுதலை தமிழகம்...
On

சென்னையில் மேலும் 5 இடங்களில் ஆதார் அட்டை மையங்கள்

இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கும் பணி முழுவீச்சில்...
On

எல்.ஐ.சி நிறுவனத்தின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செப்.23 கடைசி தேதி

சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள், மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்கள் ஆகியோர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக அவர்களின் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்)...
On

கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 1ஆம்...
On

3 ஆண்டுகள் சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி வரை நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப்...
On