சென்னை தரமணியில் சட்ட பல்கலைக்கு புதிய கட்டிடம். விரைவில் திறப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் தற்போது இயங்கிவருகிறது. இங்கு 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு அசெளகரியம் இருப்பதாக...
On

செப்டம்பர் இறுதியில் சித்தா, யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை ஆகியவை முடிந்து தற்போது அந்த படிப்புகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கான...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி

இமெயில், இண்டர்நெட், எஸ்.எம்.எஸ், என செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய மக்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 வரையிலான தேசிய...
On

2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் குரூப்-4 தேர்வு

குரூப்-4 தேர்வு மூலம் 2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர்...
On

சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் விரைவில் மூட்டு, இணைப்புத் திசு நோய்க்கான சிகிச்சை.

சென்னையில் ஆசிய, பசிபிக் நாடுகளின் மூட்டு இணைப்பு திசு மருத்துவ கூட்டமைப்பின் 3 நாள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டை...
On

தண்ணீர் திரையில் தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ. சென்னை மக்கள் ஆர்வம்

சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரவேற்பு பதாகைகள், கண்ணை கவரும் விளக்குகள் உள்பட...
On

நுண்கலைப் படிப்புகள் தொடங்க சென்னை ‘பிர்ட்ஜ்’ அகாதெமிக்கு அனுமதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் “ப்ரிட்ஜ்’ அகாதெமி’, நுண்கலைப் படிப்புகள் தொடங்குவதற்கான அனுமதியை கேட்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருந்தது....
On

சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல பயணம் செய்யும் சுற்றுலா பயண அட்டை அறிமுகம்

சென்னை நகர மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு...
On

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் ஒடிசா கடற்கரையில் இருந்து ஆந்திரா, தென் தமிழ்நாடு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதே போல் அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடற்கரை பகுதியில்...
On