சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக...
On

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அடுத்து ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’. இன்று முதல் தொடக்கம்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை...
On

சென்னையில் 19 காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

சென்னை பெருநகரக் காவல் துறையில் 19 காவல் ஆய்வாளர்கள் நேற்று முன் தினம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர ஆணையர் எஸ்.ஜார்ஜ் அவர்களின் உத்தரவின்படி இந்த பணியிட...
On

பிரிட்டன் விவாத போட்டியின் இறுதி சுற்றுக்கு சென்னை கல்லூரி தகுதி

தேசிய அளவில் பிரிட்டன் விவாத போட்டி ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்த விவாத போட்டியில் சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று இறுதி...
On

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறால் 11-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு மேலாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால்...
On

நயன்தாரா மீது எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. சிம்பு விளக்கம்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மீதி பகுதிகளை முடிக்க நடிகை நயன்தாரா ஒத்துழைப்பு தரவில்லை என சமீபத்தில் டி.ராஜேந்தர்...
On

‘விஷாலின் ‘பாயும் புலி’ ரிலீஸ் திடீர் ரத்து. கோலிவுட்டில் பரபரப்பு

விஷால் நடித்த ‘பாயும் புலி’ உள்பட ஒருசில படங்கள் நாளை அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டு, அந்த படங்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர்...
On

காலாவதியான எல்.ஐ.சி பாலிசிகளை புதுப்பிக்க அரிய வாய்ப்பு. தென் மண்டல மேலாளர் தகவல்

லைஃப் இன்சூரன்ஸ் என்று சொல்லக்கூடிய எல்.ஐ.சி பாலிசியை ஒருசிலர் ஆர்வத்தில் போட்டுவிட்டு அதன்பின்னர் பாலிசி தொகையை தொடர்ந்து கட்டாமல் விட்டுவிடுவார்கள். இவ்வகை பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் காலாவதியாகி, என்ன...
On

செல்போனில் இணையதள சேவை பெற, துண்டிக்க செப்.1 முதல் புதிய வசதி

ஐபோன், ஆண்ட்ராய் போன் என நவீன ரக செல்போன்கள் தற்போது பெருவாரியான மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், செல்போன் இணையதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் செல்போனில் இணையதள சேவையைப்...
On

சென்னையில் கூடுதலாக 240 ஆவின் சில்லறை விற்பனை மையங்கள். அமைச்சர் தகவல்

சென்னை மக்களின் பால் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வரும் ஆவின் பால் நிர்வாகம் 16 ஆவின் வட்டாரப் பகுதிகளில், கூடுதலாக 240 ஆவின் சில்லறை விற்பனை மையங்கள் திறப்பதற்கான...
On