அஞ்சல்துறை ஊழியர்கள் அன்பளிப்பு கேட்டால் புகார் அளிக்க வேண்டிய எண்கள்

முதியோர் உதவித் தொகை, மணியார்டர் உள்பட பல்வேறு அஞ்சல் சேவைகளை வழங்கும் அஞ்சல் துறை பணியாளர்கள் அன்பளிப்பு கேட்டால் அதுகுறித்து பொதுமக்கள் உடனே அஞ்சல்துறை மேலதிரிகளுக்கு புகார் செய்ய வேண்டும்...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்ம மனிதர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் பெங்களூர் ரயிலில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்...
On

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மேயரின் பயிற்சியாளர்கள்

யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் இவ்வாண்டு நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய 24 வகையான பணிகளுக்காக நடத்திய தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று...
On

மெட்ரோ ரயில்- மாநகர பேருந்து இரண்டையும் இணைக்கும் ஸ்மார்ட் கார்டு. விரைவில் அறிமுகம்

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரூ.100க்கு ஸ்மார்ட் கார்டு வாங்கி கொண்டு பயணிகள் பயணம் செய்யலாம். பயணி...
On

ஒரு மணி நேரத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தால் அபராதம்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் அதிக நேரம் தங்குவதாக வந்த புகாரை அடுத்து டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே ரெயில் நிலையத்தில்...
On

கல்விக்கடன் பெற என்னென்ன செய்ய வேண்டும். ஒரு விரிவான பார்வை

பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பது...
On

உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 300 மாணவர்கள் ரத்த தானம்.

உலக டாக்டர்கள் தினம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதை போல் சென்னையிலும் மிகச்சிறப்பாக டாக்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த...
On

வரி செலுத்தியவர்களுக்கு மட்டும் புதிய நுகர்வோர் அட்டை. சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான குடிநீர் வரி செலுத்தியவர்களுக்கு மட்டும் 2015-2020 ஆண்டுகளுக்கான புதிய நுகர்வோர் அட்டையை வழங்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. குடிநீர் வரி...
On

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு உதவிடும் வகையில் இலவசப் பயிற்சி முகாம் ஒன்று...
On

இடார்சி ரயில்நிலைய தீ விபத்து எதிரொலி. மேலும் சில ரயில்கள் ரத்து

கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து புறப்பட இருந்த...
On