ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் அணு ஆற்றல் பிரிவு. மத்திய அரசு அனுமதி

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக அணு ஆற்றல் பிரிவு செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.15 கோடி செலவில் அணு...
On

விஜய்யின் புலி’யில் வாள்சண்டை போட்ட ஸ்ரீதேவி?

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று...
On

சென்னை வழியாக செல்லும் நான்கு ரயில்கள் ரத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தினை அடுத்து, நாடு முழுவதிலும் இருந்து அவ்வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது....
On

ராஜேந்திர சோழனின் உருவம் பதித்த ரூபாய், நாணயம் வெளியீடு

ராஜராஜ சோழனின் மகனும், சோழர்களின் பொற்கால ஆட்சியை கொடுத்தவருமான ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஆயிரம் ரூபாய் நோட்டு...
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று தெற்கு...
On

அஞ்சலகங்களில் ஏ.டி.எம் அட்டை பெற இருப்புத் தொகை. ரூ.5000-ல் இருந்து ரூ.500ஆக குறைப்பு

வங்கிகளை போலவே அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் தற்போது ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகர மண்டல அஞ்சலகத்துக்கு உள்பட்ட தி.நகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், பரங்கிமலை, தாம்பரம் ஆகிய...
On

நாளையுடன் மருத்துவ கவுன்சிலிங் முடிவு. அரசு மருத்துவ கல்லூரிகளில் 585 இடங்கள் காலி

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கவுன்சிலிங் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் அரசு...
On

பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு. கல்வி கூட்டமைப்பு குழு வலியுறுத்தல்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் பிளஸ் 2 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளும்...
On

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் நாளை மாலை 5 மணியுடன் முடிவடகிறது. 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து சென்னை-திருவள்ளூர்...
On

17 நிமிடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் பயணம். மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதைகளின் பணிகள் முழுமையாக முடிவடைந்து மிக விரைவில் ரயில் போக்குவரத்து இயங்கவுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான...
On