பொது இடத்தில் புகை பிடிப்பதை புகார் செய்ய புதிய ஆப்ஸ் அறிமுகம்

பொது இடத்தில் புகை பிடிப்பதால் புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புகைப்பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம் என அரசு அறிவித்து அதற்கான அபராதமும்...
On

பிளஸ் 1 மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் எவை?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்வதில் மும்முரமாக ஈடுபட்டு...
On

நாளை பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு. தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து...
On

சென்னையில் 6 காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

சென்னை நகரில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்...
On

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பி.ஈ இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் சுமார் 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பங்கள்...
On

2015-16ல் 32,000 எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

எம்.பி.பி.எஸ் படிப்பு படிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சுமார்...
On

சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை புதிய வழித்தட பணிகள் தொடக்கம்.

ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த இரு வார விழா ஒன்று தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவின் ஒரு...
On

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலையரங்கம். திறப்பு விழா எப்போது?

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதே வளாகத்தில் காலியாக...
On

பிளஸ் 2 மொழிப்பாடம், வரலாறு விடைத்தாள் நகல்கள் இன்று முதல் பதிவிறக்கம்

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள்களின் நகல்களை நேற்று முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில்...
On

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் இணையத்தில் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 23ஆம் தேதி நடத்தியது. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களிலும்,...
On