ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *