உலகளவில் மாபெரும் வெப்பினார் கவிதைப் போட்டி

காந்தி உலக மையம் சார்பில் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலகளவில் மாபெரும் வெப்பினார் கவிதைப் போட்டி. தலைப்பு: வெட்டப்பட்ட மரங்கள் பேசினால் நாள்: 12.07.2020...
On

ஆஸ்கர் விருது – 2020

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது. ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது....
On

ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் விண்ணில் நாளை ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40...
On

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக்: தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம்

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது...
On

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன்

5-வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று...
On

ஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம் செய்ய முடிவு – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கொள்கை முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில்...
On

யூ டியூப் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது

தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. கூகுள் நிறுவனத்தின் சார்பு இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப்படங்கள்,...
On

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர்...
On

இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை...
On

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு...
On