CHATGPTக்குப் போட்டியாக வருகிறது அம்பானியின் Hanooman!

CHATGPT, கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டிபோட ஹனூமான் என்கிற Al மாடலை உருவாக்கிவருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையனஸ் நிறுவனம். 11 இந்திய மொழிகளில் இந்த AI மாடல் செயல்படும் என...
On

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தேர்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும்...
On

சென்னை – அயோத்தி இடையே விமான சேவையை இன்று தொடங்குகிறது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட...
On

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி!

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கும் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை...
On

ரூ.2000 நோட்டுகளை மாற்ற நாளையே கடைசிநாள்..!

பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் (30.09.2023) முடிவடைகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, செப். 30ம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியும்...
On

இந்திய மின் நுகா்வு: ஆகஸ்ட்டில் 15,166 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு!

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 15,166 கோடி...
On

ஆகஸ்டில் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடி: 11 சதவீதம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதேநேரம், கடந்த...
On

ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப். 19ம் தேதி அறிமுகம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஜியோ ஏர்ஃபையர் சேவை குறித்தும் தெரிவித்தார்....
On

பயணிகளின் நெருக்கடியை குறைக்க..சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டிகள் சேர்ப்பு..!

பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன....
On

பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் உலாவரத் தொடங்கியது – இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் நேற்று (23.08.2023) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத்...
On