ஆயுத பூஜையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை(செப்., 30) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்; எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.44 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம்,...
ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பு...
பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை – விழுப்புரம் பாதையில் இன்று மொத்தம் 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை...
நெல்லை- சென்னை இடையிலான வந்தேபாரத் ரயிலில் இன்றுமுதல் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைப்பு.. இதுவரை 1128 இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், 1440 இருக்கைகளாக மாற்றம்.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை – சென்ட்ரல் ‘வந்தே பாரத்’ ரயில், 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும் என...
போரூர்-கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் மற்றும் கோயம்பேடு- நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையேயான மெட்ரோ இரண்டாம் கட்ட சேவை 2026 ஜூன் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு நாளை காலை 8.00 மணி முதல் சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
பாண்டியன் ரயில் பிடிக்க.. தாம்பரம் போகனுமா?அறிவிப்பை வாபஸ் பெற்ற தெற்கு ரயில்வே சென்னை – மதுரை பாண்டியன் உட்பட மூன்று விரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும்...