தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (21.08.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நேற்று...
வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, (ஆகஸ்ட்16-ல்) இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று...
தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 8, 9-ல் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில்...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 12-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:...