அண்ணாசாலையில் விரைவில் இருவழிப்பாதை அமலுக்கு வரும்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் சென்னை அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்ற...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (ஜனவரி 02) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 18 ம், சவரனுக்கு ரூ 144 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க...
On

கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனே நிரப்புங்கள்..!

மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான 814 பணியிடங்களை உடனே நிரப்ப கணினி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி,...
On

தமிழகம் முழுவதும் குளிர் அலை – என் செல்வக்குமார் விளக்கம்

சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் குளிரான வானிலைக் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை...
On

பிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் இன்று ஆய்வு செய்ய உத்தரவு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்...
On

இன்று (ஜனவரி 02) தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை

இன்று தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை. இன்றைய புதன்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3167 ஆகவும், 8...
On

இன்றைய நல்ல நேரம் (மார்கழி 18)

விளம்பி வருடம் மார்கழி மாதம் 18ஆம் தேதி ஜனவரி 2ஆம் நாள் புதன்கிழமை தேய்பிறை துவாதசிதிதி இரவு 02.10 மணிவரை அதன்பின் தேய்பிறை திரயோதசி திதி விசாகம் நட்சத்திரம் காலை...
On

விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு...
On