இந்தியாவின் அதிவேக ரயில்-18: மோடி 29ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். ரயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், நாட்டில் என்ஜினுக்காக தனிப்பெட்டி...
On

உடுமலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர...
On

நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: டிச. 28 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 28 வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 21 டிசம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 21-12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 20) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் குறைந்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மார்கழி 05)

விளம்பி வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி டிசம்பர் 20 ஆம் நாள் வியாழக்கிழமை இன்று அதிகாலை 04:38 வரை துவாதசி பின்பு திரியோதசி திதி இன்று அதிகாலை...
On

கைகளை சுத்தமாக பராமரிப்பது நல்லது

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 19) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 18 ம், சவரனுக்கு ரூ 144 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் துாறல்!

சென்னை: ‘பெய்ட்டி’ புயல் வங்க கடலில் வலு இழந்ததால் கடலின் சூழல் மாறியுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் லேசான மழை துவங்கும் என வானிலை மையம்தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு...
On

எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: காவல் துறையில் விரல் ரேகை பிரிவுக்கு, 202, எஸ்.ஐ., க்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிக்கு 40 ஆயிரத்து 236 பேர்...
On