வைட்டமின் டியின் முக்கியத்துவத்தை பார்ப்போம்

வைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி...
On

தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, வங்கக்...
On

இன்று (டிசம்பர் 12) தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ம், சவரனுக்கு ரூ 160 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் டிச.22 இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட...
On

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி – சென்னைக்கு டிச. 25இல் சிறப்பு ரயில் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, டிச. 25ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
On

ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும்...
On

இன்று (டிசம்பர் 12) தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ம், சவரனுக்கு ரூ 160 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவேண்டிய புதிய பழம்

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் புதிய வகை பழ ரகம் ஒன்றை உற்பத்தி செய்யும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியில் இமாச்சலபிரதேசத்திலுள்ள பாலம்பூர் பகுதியில்...
On

ரூ.3.16 கோடியில் ஆவடியில் 5 பூங்காக்கள்

ஆவடி நகராட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் ரூ.3.16 கோடியில் 5 பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்....
On