சென்னை: ”கூட்டுறவு கடன் நிறுவனங்களில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின்...
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட...
‘இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்கிறது. இந்தப் பருவ...
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்...
விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் தேதி டிசம்பர் 7ஆம் நாள் வெள்ளிக் கிழமை அமாவாசை திதி பகல் 12.50 மணிவரை அதன் பின் பிரதமை திதி. கேட்டை நட்சத்திரம்...
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு...
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை அறிவித்தது. எனவே, ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாகத்...