திறந்தநிலை பல்கலையில் பிஎச்.டி.: விண்ணப்பிக்க டிச. 29 கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும். இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பல்கலைக்கழகத்தில்...
On

பத்திரங்கள் ஸ்கேனுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவு பிப்ரவரி 12ல் துவக்கப்பட்டது. இதில் பதிவுக்கு பத்திரங்களை ஏற்பதிலும் பதிவு முடிந்த நிலையில் பத்திரங்களை திரும்பித் தரும் நடைமுறைகளிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்...
On

சென்னையில் மழை: 8 மாவட்டங்கங்களுக்கு கனமழை

சென்னை: சென்னை உட்பட, 8 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 04) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 21 ம், சவரனுக்கு ரூ 168 ம் அதிகரித்துள்ளது. இன்றையசெவ்வாய்க்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்த IIFT 2018 எம்பிஏ நுழைவுத் தேர்வு

தேர்வுப் பருவம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் CAT 2018 மற்றும் IIFT ஆகியவற்றால் நிகழப்போவது! இந்த தேர்வு பற்றிக் கூறும் மாணவர்கள், இப்போது IIFT 2018 இன் பகுப்பாய்வைக்...
On

32 மாவட்டங்களிலும் தேர்வுத் துறை அலுவலகங்கள்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுாரில் மண்டல அலுவலகங்களும் உள்ளது மாணவர்கள் தேர்வு தொடர்பாகவும்,...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 03) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 22 ம், சவரனுக்கு ரூ 200 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

ஆதார் சான்று இல்லாமல் புது சிம் கார்டினை பெறுவது எப்படி?

ஆதாரின் புதிய கே.வை.சி. அம்சம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில், சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் படி புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு தேவையில்லை...
On

மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு பற்றிய தகவல்

மாணவப் பருவம் என்பது தேர்வை எதிர்கொள்வதிலேயே கழியக்கூடாது. வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தலாகவும், அதில் வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்க்கும் களமாகவும் அமைய வேண்டும். அந்த வெற்றிக்குத் தேவை விழிப்புணர்வு. விழிப்புடன்...
On