இன்று பிரதோஷ வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு...
On

புயல் சின்னம் எதிரொலி.. இன்று முதல் வட தமிழகத்துக்கு பலத்த மழை

சென்னை: இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாலேயே கனமான...
On

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கம்: தெற்கு ரயில்வேக்கு பரிசு

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தெற்கு ரயில்வேக்கு பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்திய நீராவி என்ஜின் ரயில்வே சமூகம் சார்பில் 16-ஆவது தேசிய கூட்டம், தில்லியிலுள்ள தேசிய...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 20) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4 ம், சவரனுக்கு ரூ 32 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்க்கிழமைக காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 04)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் நாள் செவ்வாய் வளர்பிறை துவாதசி திதி பகல் 2.40 மணிவரை அதன் பின் திரயோதசி திதி. ரேவதி நட்சத்திரம்...
On

சற்றுமுன்: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கஜா புயலால் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது. கஜா...
On

தமிழக கடலோரப் பகுதிகளில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை...
On

நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம்: போக்குவரத்துத் துறை

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை உள்ளிட்ட...
On

மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்காத நபர்களுக்கு அபராதம்

மனை வரன்முறை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீதத்தை அபராதமாக விதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைகளுக்கான...
On

தி.மலைக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து, 22, 23ல், காலை, 10:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 12:00 மணிக்கு,...
On