பொன்னேரியில் பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

பொன்னேரியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேவையில் மாற்றப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25...
On

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகை

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி உள்ளது....
On

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 10) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 18 ம், சவரனுக்கு ரூ 144 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

அரசு ஊழியர்களுக்கு ‘ஐ.டி., கார்டு’ கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என,...
On

இன்று (நவம்பர் 08) தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ 16 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

நோய்களுக்கு மருந்தாகும் பழங்களும் அதன் சத்துகளும்.!

எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது....
On

பங்களிப்பு ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி உயர்வு

சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இத்திட்டத்தின்...
On

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்கள் முழு வேலை நாள்

சென்னை: தீபாவளிக்கான கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாளை முழு வேலைநாளாகும். தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு விடுமுறை. அதேநேரத்தில்,...
On