ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன்

5-வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (அக்டோபர் 29) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 ம், சவரனுக்கு ரூ24 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கள்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்

தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை தியாகராயர் நகரில் காவல்துறையினரின் சீருடையில் பொறுத்தப்படும் உடல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. தியாகராயநகர் உஸ்மான் சாலையில்...
On

புகைப்படக்கலைஞர்களின் தீபாவளி விழா: நெகிழ்ந்துப்போன சுகாதாரத்துறை செயலர்

சென்னையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் நடத்தும் தீபாவளி விழாவில் ஏழைப் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி செய்ததைக்கண்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ந்துப்போய் வாழ்த்தினார். பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தங்கள்...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,27) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.7 ம், சவரனுக்கு ரூ56 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி

சென்னை: சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா...
On

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க நவம்பர் 3-ஆம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி...
On

தமிழகம், புதுச்சேரியில் நவ., 1 முதல், 3 நாட்களுக்கு தொடர் மழை

‘தமிழகம், புதுச்சேரியில், நவம்பர், 1 முதல், மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது’ என, தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:...
On

கியாஸ் மானியம் நிறுத்தப்படுவதால் வங்கிகளுக்கு அலையும் வாடிக்கையாளர்கள்

சென்னை: தமிழகத்தில் 2 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு வருமானம் ரூ.10...
On