சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,19) விலை அதிகரித்தது காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 ம், சவரனுக்கு ரூ.72 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,18) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 ம், சவரனுக்கு ரூ.8 ம் குறைந்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

ஆயுத பூஜை- சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை விழாவுக்காக, சென்னையில்...
On

‘இ – அலுவலக மேலாண்மை’ நவம்பர் முதல் நடைமுறை

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறையின், தலைமை அலுவலகத்தில், நவம்பர் முதல், ‘இ-அலுவலக மேலாண்மை முறை’ நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின்,...
On

பல் மருத்துவத் துறைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பல் மருத்துவத் துறை பட்டயப் படிப்பிற்கு நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தேசிய தகுதித் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை நவம்பர் 6ம்...
On

மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில் திறப்பு

சென்னை: கூடுதல் வாயில்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ள என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று 18ம் தேதி கூடுதல் வாயில்கள் திறக்க உள்ளதாக மெட்ரோ...
On

நான்கு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-சுற்றுலாப் பயணி அலுவலர்...
On

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக் கால முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி...
On

ஆயுத பூஜை விடுமுறை: வெளியூர்களுக்குச் செல்ல 770 சிறப்புப் பேருந்துகள்

ஆயுத பூஜை, விஜய தசமி ஆகிய தொடர் விடுமுறை நாள்களையொட்டி பணிபுரிவோர், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சென்னையிலிருந்து 770 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக...
On

தமிழகம், புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்யும்

சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை...
On