தீபாவளிக்கு முழு அளவு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க: அரசு உத்தரவு

தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நவம்பருக்கான பொருட்களை, இம்மாத இறுதிக்குள் அனுப்பும்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி,...
On

அம்மா ஸ்கூட்டர்: மாற்றுத்திறன் மகளிருக்கு மானியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் கீழ் மாற்றுத்திறன் மகளிருக்கான மானியத்தை உயர்த்தி புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் மகளிருக்கான...
On

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர்...
On

நவராத்திரி பிரம்மோற்சவம் 2-வது நாள்: அம்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன...
On

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால்: ஆட்டோ, வாடகை கார் கட்டணம் கடும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கடந்த 2 மாதங்களில் இவற்றின் விலை சுமார்...
On

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன் பருவ கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன்...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,12) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ 31 ம், சவரனுக்கு ரூ.248 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில், பங்கேற்கும்...
On

தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....
On

வடகிழக்கு பருவமழை 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்புள்ளது

சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...
On