சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 12 அக்டோபர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 12-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

‘டூப்ளிகேட்’ ரேஷன் கார்டு ரூ.20க்கு கிடைக்கும்!

சென்னை: தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன்,...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,10) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ 4 ம், சவரனுக்கு ரூ.32 ம் குறைந்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

டெட் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய...
On

வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்: உடனடி சப்ளைக்கு உத்தரவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, வீடுகளுக்கு, சமையல், ‘காஸ்’ சிலிண்டர்களை, விரைவாக சப்ளை செய்யும்படி, காஸ் ஏஜென்சிகளை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய பொதுத்...
On

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர்...
On

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னையை அடுத்த மாதவரத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார். கடந்த 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர்...
On

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு!

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 300 டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 18 முதல்...
On

பேங்க் ஆப் பரோடா வங்கியில் பொறியாளர், அதிகாரி வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். மொத்த...
On

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- ரெயில்வே வாரியம் முடிவு

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதே போன்று...
On