திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு, வரும் 6, 7ம் தேதிகளில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன – தெற்கு ரயில்வே.
அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகம். டிக்கெட் முன்பதிவு, PNR குறித்த தகவல், உணவு முன்பதிவு போன்ற பல...
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50க்கு விற்பனை; 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை!!
பிளஸ்-1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) மதியம் வெளியாகிறது; www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஆனி 23ஆம் நாள் – 07.07 2025 – திங்கள்கிழமை, காலை 9.00-10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது....
கோயம்பேடு – அரும்பாக்கம் இடையில் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கோளாறால், பச்சை வழித்தடத்தில் 24 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. நீல வழித்தடத்தில் சேவை வழக்கமாக நடைபெறுகிறது.