சென்னை: ‘வங்கக் கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நாளை வரை, கடல் கொந்தளிப்பாக காணப்படும்’ என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...
காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், ‘நீட்’ தேர்வில்,...
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோ மற்றும் இணைய தளத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். மத்திய...
பொறியியல் படிப்பு உள்ளது போன்றே, கலை-அறிவியல் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு முறையை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். சென்னை...
ரேஷனில், இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயம். அதற்கான, ‘பயோமெட்ரிக்’ பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது....
பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார்....
மத்திய அரசின், ‘நீட்’ மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்துஉள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி...
சென்னை: சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் கானப்பட்ட நிலையில் மாலையில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்து மலையப்ப ஸ்வாமி அருள்பாலித்தார். அப்போது அங்கு...