சென்னை, தமிழகத்தில் பருவ மழைக்கு இடைவெளி கிடைத்துள்ளது. இன்னும், ஐந்து நாட்களுக்கு, கனமழை எச்சரிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று...
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் பாதிப்பால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது ரயில்பாதை உட்பட பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்பாதை சீரமைப்பு பணிகள்...
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கழுத்தில் தங்கள் அடையாள அட்டையை அணிந்தே பணிபுரிகின்றனர். ஆனால் அரசு ஊழியர்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அவர்கள் அடையாள அட்டை அணிவதில்லை. இந்த...
சென்னை: காரை தினமும் சரியான முறையில் பராமரித்தால்தான் அது பளிச்சென்று இருக்கும். பயணங்கள் நன்றாக அமையும். ஆனால் தூசி, மணல், சேறு இவற்றால் பாதிக்கப்படும் காரை தினமும் எப்படி சுத்தம்...
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘கிரேடு-பி’ தரத்திலான ஒப்பந்த அடிப்படையிலான 60 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து...
கலைவாணர் என்.எஸ்.கே: நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து...
விஜயின் ‘பைரவா’ படம் செய்த ஒரு சாதனையை சிம்பு நடித்திருக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படம் முறியடித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய்...
மைக்ரோசாஃப்ட் நிறுவனம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய டேட்டா சென்டர் ஒன்றை கடலுக்குள் முக்கியது. உலகத்தின் இணைய பயண்பாடு அதிகரிக்க அதிகரிக்க சர்வர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிறது. அவ்வகையில் சர்வருக்கான மின்சார...
விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா...