சென்னை: தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்.,...
மதுரை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 15ல் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது. அரசு பணியாளர்களுக்கு...
புதுடெல்லி: நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு...
சென்னை-கூடூர் பிரிவில், எழாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்...
சென்னை: கடந்த சில நாட்களாகவே வாகனம் எரிபொருளுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்றைய நாளுக்கான பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. சென்னையில் டீசல்...
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்...
திரு.வி.க.நகர்: ராமமூர்த்தி காலனி, ராம் நகர் 3-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, வெற்றி நகர். திருவான்மியூர்: கண்ணப்பா நகர் 2-ஆவது பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி 2, 3-ஆவது...
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா வெண்கலம் வென்றார். இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு...
ஜகார்த்தா: ஆசிய பெண்கள் கபடி பைனலில் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, ஈரானை சந்தித்தது....
சென்னை டி.எம்.எஸ்: வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது....