தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....
சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் வழங்கிய கட்டண அடிப்படையிலேயே ரயிலில் கட்டணம் நிர்ணயம்.ஏசி ரயிலில் பயண கட்டணம் குறைந்தபட்சமாக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 – தென்னக ரயில்வே அறிவிப்பு.
சென்னையில் எசி மின்சார ரயிலில் இயக்கப்படும் நேரம் பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 6374713251 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.சென்னையில் முதல்முதலாக எசி ரயில் சேவை அறிமுகம்...
சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை (ஏப்.19) முதல் குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார...
சென்னையில் பொது இடங்களில் கட்டடக் குப்பைகளை கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் . 1 டன்னுக்கு குறைவாக கட்டடக் குப்பைகள் இருந்தால் சென்னை மாநகராட்சியே அகற்றும். 1 முதல் 20...
சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் 481 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை...
சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள சந்தானவலம்பி ஸ்ரீமத் சந்தான சிவாசாரியர் திருக்கோவில் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் செந்தூர், திட்டிவாக்கம், திருநாவுக்கரசர், தம்பிரான் கீடக சந்தான சிவாசாரியர்...