குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல்...
On

இனி ஏசி பேருந்துகளிலும் பஸ் பாஸ் பயன்படுத்தி பயணம் செய்யலாம்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) ரூ.2,000 மாத கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயணிகள், ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதம்...
On

தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு!

ஏப்ரல் 4-ந் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மார்ச்...
On

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு – 14 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைப்பு!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு சென்னையில் 14 போக்குவரத்து சந்திப்புகளில் பசுமை பந்தல்கள் முதற்கட்டமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட...
On

சாயோலைரம் நிறுத்தப்பட்டிருந்த கேட்பாரற்ற 973 வாகனங்கள் ஏலம் -சென்னை காவல்துறை

சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு போலீஸார் வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் வரும் 26-ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை...
On

சென்னையில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடு திட்டம்

சென்னையில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்டோ அல்லது வாடகை கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் இந்த QR...
On

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி..!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு...
On

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து!!

எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி...
On

கோடை சுற்றுலா சீசனுக்காக ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்!!

கோடை சுற்றுலா சீசனுக்காக மார்ச் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் நாட்களில் மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் குன்னூர் –...
On

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: தமிழகம் முழுவதும் 8.23 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!

நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 5) முதல் மார்ச் 27-ம்...
On