தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. 20 ஆயிரம் பேர் பணிக்கு முழுமையாக திரும்ப சென்னை மாநகராட்சி உத்தரவு. சென்னையின் 16 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல்...
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை (1,12,711) கடந்தது. அதிகபட்சமாக 1 ஆம் வகுப்பில் 97 ஆயிரத்து 700 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக...
சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ள கோடைகால சிறப்பு பயிலரங்குகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும்...
சென்னையின் 2வது AC புறநகர் ரயில் சேவையை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டம். முதல் AC லோக்கல் சேவை கடற்கரை – தாம்பரம்...
சென்னையில் உள்ள அமெரிக்க மையம், ஏப்ரல் 20 முதல் மே 27 வரை 8-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கோடைக்கால பயிற்சி முகாம்களை நடத்துகிறது. அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை...
சென்னையில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில், 10 ஆயிரத்து 663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 21ஆம்...
சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால் புறநகர் ரயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு. பழைய அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை...
தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் மட்டும் இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு...