தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் வாங்கலாம்.குறிப்பாக மத்திய அரசின் மருந்தகத்தை விட குறைவான விலையில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம் உத்தரவு.
On

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசன டிக்கெட் – ஆன்லைனில் இன்று முதல்!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று (18.02.2025 )காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம்...
On

+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின்...
On

திருவொற்றியூர் மெட்ரோ நிலையம் அருகே புதிய பேருந்து நிலையம்!!

திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரூ.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்.
On

புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2025

“வேற்றுமை களைய வேக நடை போடு” உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும்...
On

முதல்வர் மருந்தகம்- பிப். 24இல் துவக்கி வைப்பு!!

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.24இல் தொடங்கி வைக்கிறார் சென்னையில் கொளத்தூர், தி.நகர் உள்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
On

சென்னையில் ஏசி பெட்டிகளுடன் கூடிய புறநகர் ரயில் அறிமுகம்!!

தெற்கு ரயில்வேயின் முதல் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயிலில் 1,116 பேர் அமர்ந்து பயணிக்கலாம்; ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்...
On

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்!!

பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால்...
On

சென்னை வேளச்சேரியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!!

சென்னை வேளச்சேரியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பார்க் அவன்யூ, பவானி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 7 பேரை தெருநாய்கள் கடித்ததை அடுத்து மாநகராட்சி நடவடிக்கை...
On