காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜன.20) காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு....
On

சென்னை திரும்பும் மக்கள்…போக்குவரத்து கட்டுப்பாடு!!

சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் பரனூர் சந்திப்பில் திரும்பி, சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும். வாகனங்கள் எஸ்.பி. கோயில் ஒரகடம் சந்திப்பில் திரும்பி, ஒரகடம்...
On

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது!!

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு.அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5...
On

சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு…

வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆர்) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
On

இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்.கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து...
On

தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
On

32,000 இடங்கள்.. 718,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்திய ரயில்வே குரூப் D பிரிவில் 32,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு முடித்த 18 – 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். RRB-யின் இணையதளத்தில் பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்....
On

தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!!

தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ஜன.13,20,27ம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்(06091) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது; தற்போது, தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல்...
On

அகில இந்திய ரியல் எஸ்டேட் திருவிழாவில் வணிகத் தலைமை குறித்து உரையாற்றிய Business leadership பயிற்சியாளர் JB SOFT SYSTEM திரு ஜெ .செந்தில் முருகன்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, இன்று (05.01.2025) திருவண்ணாமலை மாநகர தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள, மாதவி பன்னீர்செல்வம் திருமண மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் Business...
On

சமூக வலைதள கணக்கு – பெற்றோர் அனுமதி அவசியம்!!

18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. சம்பந்தப்பட்ட தளங்கள் உறுதி செய்வதையும் டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்.
On