டிச.12ஆம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு; வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ₹42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக கொல்லத்தில் இருந்து 2.45 மணிநேரம் தாமதமாக...
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில்...
நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்; புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்வானிலை ஆய்வு...
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வரும் 30ம் தேதி கரையை கடக்கும்.வரும் 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் -வானிலை...
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நவ.30ம் தேதி காலை கரையை...