பட்டாசு வெடிப்பு- சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்; மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு கழிவுகளை...
On

மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா நிலையத்தில் நிறுத்தம் இல்லை – தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் இன்று தொடங்கிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
On

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
On

தீபாவளியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும்...
On

உஸ்மான் ரோடு மேம்பாலத்தை பார்க்கிங் லாட்டாக பயன்படுத்தி கொள்ள அனுமதி!!

தீபாவளி ஷாப்பிங் நெரிசலை ஒட்டி, மேம்பால பணிக்காக பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கும் உஸ்மான் ரோடு மேம்பாலத்தை பார்க்கிங் லாட்டாக பயன்படுத்தி கொள்ள சென்னை மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
On

தமிழ்நாடு மலையேற்ற திட்டம்!!

சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ தொடக்கம்! www.trektamilnadu.com இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம்.வழிகாட்டிகளாக முறையான பயிற்சியுடன் பழங்குடி...
On

Pink Auto விற்கு விண்ணப்பிக்கலாம்!!

சமூக நலத்துறை சார்பில், சென்னையில் பெண்களுக்கு 250 CNG/Hybrid ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் என அறிவித்துள்ளது. சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில்...
On

குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு!!

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்.விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம்,...
On