குரூப் 1- முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

ஜூலை 13ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன டிஎன்பிஎஸ்சி குரூப் 1ல் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்;...
On

மணிக்கு 160 கி.மீ வேகம் – தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகம்!

ரயில் மணிக்கு 160 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியுடன் ரீடிங் லைட், கண்காணிப்பு...
On

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
On

சென்னை – சீரடிக்கு மீண்டும் தினசரி விமான சேவை!!

சென்னை – சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம்,...
On

சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி!

செப்.11, 14, 15-ம் தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்: சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர்...
On

அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்!

சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து புதிய வட்டமாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கொளத்தூர் தாலுகாவை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
On

இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!!

Fourth Dimension Media Solutions தெற்கின் 5வது சீசனை வழங்குகிறது. இந்திய ஊடக உச்சி மாநாடு 2024 செப்டம்பர் 27, 2024 அன்று கொச்சியில் நடைபெறுகிறது!! இந்தியாவின் மிகப்பெரிய மீடியா...
On

அறநிலையத் துறை சார்பில் பழநியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும்,...
On

விநாயகர் சிலைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On