புதுடில்லி வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை 6500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. இதன்படி, 2014 செப்டம்பர்...
ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்....
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறைப்...
பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு...
கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர்...
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு...
இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது பேங்க் ஆஃப் இந்தியா.இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3,415 கிளைகள் உள்ளன. இந்த நிலையில், அரசு பொது துறை வங்கியான பேங்க்...
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் பிப்ரவரி மாதத்துக்கான தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், இன்று (14.02.2023) வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (12.02.2023) நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக...