ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்குவரவுள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒருபகுதியான பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் மணிக்கு 160 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியுடன் ரீடிங் லைட், கண்காணிப்பு...
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6695.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6705.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்...
சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை இன்று (31.08.2024) காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ரயில்கள் செப்.2ஆம் தேதி முதல் வழக்கமான...
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக QR பயணச்சீட்டு மூலம் மெட்ரோவில் பயணிக்கலாம் Paytm Insider-ல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக...
சென்னை – சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம்,...