3 மாதங்களில் வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் திறக்கப்படும்: மாநகராட்சி மேயர் பிரியா தகவல்
வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் 3 மாதத்துக்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
On








