3 மாதங்களில் வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் திறக்கப்படும்: மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் 3 மாதத்துக்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
On

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று...
On

ரோட்டரி மற்றும் ஈக்விடாஸ் நடத்திய மெகா வேலைவாய்ப்பு கண்காட்சி

அண்ணாநகர் ரோட்டரி மாவட்ட தொழிற்கல்வி சேவை மற்றும் ஈக்விடாஸ் டெவலப்மென்ட் முன்முயற்சி அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு கண்காட்சி ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் 503...
On

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
On

வங்கிகளில் கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் கடன் வாங்குவோர், குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சிலசமயம் இந்த அபராதம் மிக அதிகமாக விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அபராத வட்டியை...
On

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (21.08.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய...
On

திருப்பதி, வேளாங்கண்ணிக்கு புதிய விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி!

ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, ரயில்வே...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு...
On

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 21ம் தேதி 2ம் சுற்று கலந்தாய்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 28ம்...
On

தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நேற்று...
On