தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, (ஆகஸ்ட்16-ல்) இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்...
On

77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் கோல்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் நடத்திய ரத்த தான முகாம் மற்றும் உறுப்பு தான இயக்கம்

77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் கோல்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் (Rotary Club of Madras Gold coast) சார்பாக ரத்த தான முகாம் மற்றும் உறுப்பு...
On

நீலகிரி மலை ரயில்: புதிய நவீன பெட்டிகளுடன் இயக்கம்!

புதிய பெட்டிகளுடன் இயக்கப்பட்ட உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த...
On

கோயம்பேடு சந்தையில் ரூ.50 ஆக குறைந்த தக்காளி விலை!

தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.160 வரையும், வெளிச் சந்தைகளில் சில்லறை...
On

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று...
On

தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை...
On

குரூப் 1 முதன்மை தேர்வு இன்று முதல் தொடக்கம்..!

தமிழ்நாட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 95 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குரூப்1 முதன்மை தேர்வுகள் இன்று(10.08.2023) தொடங்கி ஆகஸ்ட் 13 ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின்...
On

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் 2023 – 24ஆம் நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி...
On

மின்கட்டணம் 2 ஆண்டுகளுக்கு மேல் செலுத்தாத நுகர்வோரின் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரியம் உத்தரவு!

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறையும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மாதம் ஒரு முறையும் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளில் மின்சாரப் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்த...
On

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 12-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
On