தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்..

தமிழகத்தில் இன்று (31.07.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
On

திருவண்ணாமலையில் ஆடி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்...
On

மகளிர் உரிமை தொகை.. நாளை வழக்கம்போல் ரேஷன் கடைகள் செயல்படும்..!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் விண்ணப்ப படிவங்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமை தொகை திட்ட வேலைகள் தொடர்பாக நாளை அனைத்து கடைகளும் செயல்படும்...
On

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12-ம் வகுப்பு,...
On

தமிழகத்தில் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை...
On

பொறியியல் சோ்க்கையில் பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

பொறியியல் சோ்க்கையில் பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று (28.07.2023) தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள்...
On

சென்னை – திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சாா்பில்...
On

பயணிகளின் வசதிக்காக சேரன் எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்களின் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 8 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது....
On

கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மின்சாரப் பயன்பாடு கணிசமான அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மின் நுகா்வு கணிசமாக உயா்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு...
On

புதிய மாதிரி பாடத்திட்டம்: 2023-24 கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

2023 – 24ஆம் கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் பொன்முடி,...
On