Akshaya Tritiya

அட்சய திருதியை முன்னிட்டு 2-வது நாளாக நகைக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!!

அட்சய திருதியையொட்டி நேற்றும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 2 நாட்களில் சுமார் 20 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டு அட்சய திருதியை திதி...
On

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ல் தொடங்குகிறது.
On

தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட...
On

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவர் சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை (ஏப்ரல் 20) வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்...
On

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனையில் சென்னை 5-ஆவது இடம்!

நாட்டில் கடந்த ஆண்டில் அதிக இணையவழி பணப் பரிவா்த்தனை எண்ணிக்கையில் சென்னை நகரம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள்...
On

ஏப்ரல் 21ம் தேதி சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!

அனைத்து மாவட்ட வேலை வாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2 அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு...
On

தமிழகத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
On

கொளுத்தும் வெயில்: 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

வெயிலின் தாக்கமானது அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக...
On

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீன்களின் விலை கிடு கிடு உயர்வு..!

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான...
On

அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த...
On