சொத்து உரிமையாளர்கள் மார்ச் 31-க்குள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவை செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு!

சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி, சொத்து வரியை சொத்து...
On

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு..

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (14.03.2023) மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதன்படி,...
On

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
On

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணம் உயர்வு..!!

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வழிச்சாலையில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 1 முதல்...
On

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் மாற்றம்…!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள்...
On

மார்ச் 8, 9-ல் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 6, 7-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) வறண்ட வானிலை...
On

காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழு: பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவு..!!

காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். குளிா்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும் சென்னை உள்பட தமிழகத்தின்...
On

மக்களே உஷார்..! தமிழகத்தில் அரங்கேறும் புதுவித மோசடி..!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி...
On

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை மார்ச் 3-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
On