திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம்...
On

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத்...
On
job offer

அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....
On

18 வயது நிரம்பிய, 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஏற்றுமதி குறித்த இலவச பயிற்சி..!

சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பயிற்சியினை வரும் 28-11-2022 தேதி முதல்‌ 30-11-2022-ம்‌...
On

அரசு பேருந்துகளில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்களுக்கு…போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!!

நாடு முழுவதும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை...
On

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை...
On

தமிழக அரசின் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இலவச பயிற்சி வகுப்பு: விண்ணபிக்க நாளை கடைசி நாள்!

மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் `மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடத்தி வருகிறது....
On

வாடகைதாரர்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்…

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக, மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம்...
On

தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்..!

• தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போன்ற போட்டிகள் நடக்கவிருக்கின்றன. • பேச்சுப் போட்டிகள் பற்றிய...
On

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு பாதிப்புசற்று அதிகமாகவே உள்ளது....
On