பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடக்கம்!

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டின் பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான 3-வது...
On

20 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம்..!

பண்டிகை காலத்தையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் 10...
On

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...
On

சென்னை விமான நிலையத்தில் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் சிலைகளின் படங்களின் காட்சி!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை இந்த மண்ணிற்கு வருபவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இத்தகைய சிலைகளும் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது....
On

நவம்பர்19ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நவம்பர் 19ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வங்கி ஊழியர்கள்...
On

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்தது!

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய்...
On

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம்...
On

மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ – அனைத்து மாவட்ட கலெக்‌டர்களுக்கு தலைமை செயலாளர்‌ வெ.இறையன்பு கடிதம்‌!

தமிழக அரசு தலைமை செயலாளர்‌ திரு. வெ. இறையன்பு அவர்கள் , அரசு முதன்மை செயலாளர்‌ திருமதி அமுதாவுக்கு எழுதி உள்ள கடிகத்தில்‌ கூறி இருப்பதாவது: பருவ மழையை முன்னிட்டு,...
On

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 11ம் தேதி (27.11.2022) ஞாயிற்றுகிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 20ம் தேதி (06.12.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6...
On

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி 21.10.2022 முதல்...
On