காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு

குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த நிர்மல்...
On

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு, இன்று வருகை

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேதங்களைப் பார்வையிட, மத்திய குழு, இன்று சென்னை வருகிறது.’கஜா’ புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா...
On

பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய திருத்தம்!

பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாகவும்,...
On

இன்று தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) அரசு விடுமுறை என்பதாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாலும் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது என ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்...
On

சற்றுமுன்: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கஜா புயலால் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது. கஜா...
On

மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்காத நபர்களுக்கு அபராதம்

மனை வரன்முறை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீதத்தை அபராதமாக விதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைகளுக்கான...
On

கஜாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்

சென்னை: கஜாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல் கடந்த இரு தினங்களுக்கு...
On

ஏர் இந்தியா: கோவையில் இருந்து தில்லிக்கு டிசம்பர் 1 முதல் நேரடி விமான சேவை

கோவையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து தலைநகரான தில்லிக்கு ஏற்கெனவே பல்வேறு...
On

தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு திட்டம்

நாட்டில் தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ்...
On

முழுமையாக கரையை கடந்தது கஜா!!

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 100 கிமீ வேகத்திலிருந்து 110 கிமீ வேகத்தில் கஜா புயல்...
On