தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை – இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தகவல்

புதுடெல்லி: நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு...
On

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்...
On

தமிழகத்தின் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில், இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை...
On

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந் திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்...
On

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்: மேலும் 500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில், மேலும் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். பேட்டரியால் இயங்கும் பேருந்தை சென்னையில் இயக்குவது குறித்து...
On

தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்...
On

உயர் கல்வித் துறை செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்பட 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் உயர் கல்வித் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் என 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...
On

ரூ.7 கோடியில் மழைநீர் வடிகால்கள் இணைப்பு திட்டம்: மாநகராட்சி செயல்படுத்துகிறது

சென்னை மாநகராட்சியில் 1894 கி.மீ நீளத்துக்கு 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிகால்கள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும்...
On

பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல்,...
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On